கோலங்களுக்கு காவலோ

கோலமிட வாசல் இல்லா வீடுகள்
தெருக்களிலே கோலமிடும் நகர மக்கள்;
தெரு நாய்க்குப் படுத்துறங்க இடமில்லை!
தெரு கோலங்களுக்கு பகல்நேரக் காவலோ இந்தச் செந்நாயும்?

எழுதியவர் : மலர் (16-Jan-17, 4:35 pm)
பார்வை : 256

மேலே