ரெளத்திரம் பழகு - ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

விழித்தெழு மானிடா விந்தை உலகில்
வழிதேடி வந்திடு வாக்கினை வென்றே
அழிந்திடும் வீரத்தை ஆக்கமும் செய்ய
விழியெனக் காத்திடு வீர் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-17, 5:38 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 190

மேலே