சில்லெரி காதல்

சில்லெரி பார்வையாள் அவள் பார்க்க
சிற்பத்தில் காணத அழகாய் அவள்
நிற்க்க
யாழ்ழினில் காணத ஓசையாய்
அவள் வார்த்தைகள்
சில்லென்று பேசும் வார்த்தையில் எத்தனை அழகு...

பார்வையால் அவள் சுடும்
அழகில் இதமானேன்
அவள் தந்ந அன்பில்
மிதமானேன்
ஆறாதே என் நெஞ்சில்
நான் கொண்டகாதல்....

அடைக்கலம் தந்தேன் என்
மனதில் வாழ்நாள் காண
படைக்களம் சூழ வருவேன்
உனைக்கான
எனக்காக வாயிற்படி காப்பவள்
காலுக்கு மெட்டி மாட்ட...

கழுத்துக்கு தங்கம் தர
பெற்றவர் இசைவுக்கு
விண்ணப்த்தோம்
இசைவு ஒலி வடிவில்
ஒப்புதலாய்
கேட்டி மேளம் கேட்க
கட்டில் தொட்ட காதல்
தொட்டில் தந்தது....

தொட்டிலில் நம் காதல்
தொடர்ச்சி காண
சில்லெரி பார்வையாள்
எனை தீண்ட
நான் இதய பார்வையால்
காதல் கொண்டேன்
என் வாழ்வின் அர்த்தம்
கண்டேன்....


சில்லெரி:பேரழகு கட்டமைப்பு

எழுதியவர் : சிவசக்தி (19-Jan-17, 8:23 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 107

மேலே