கவிதை

கணவன் கைபிடித்து நடக்கும் தன்னுடைய
காதலியை கண்ட காதலன் சொல்கிறான்!
உயிர் அற்ற தன் உடலை எந்த மனிதனும் உணர்ந்ததில்லை
நான் இப்போது உணர்கிறேன் ......
என் உயிர் வேறொரு உடலோடு நடப்பதை கண்டவுடன் ..........

எழுதியவர் : Taara (19-Jan-17, 12:03 pm)
சேர்த்தது : தாரா சுரேஷ்
Tanglish : kavithai
பார்வை : 156

மேலே