கவிதை
கணவன் கைபிடித்து நடக்கும் தன்னுடைய
காதலியை கண்ட காதலன் சொல்கிறான்!
உயிர் அற்ற தன் உடலை எந்த மனிதனும் உணர்ந்ததில்லை
நான் இப்போது உணர்கிறேன் ......
என் உயிர் வேறொரு உடலோடு நடப்பதை கண்டவுடன் ..........
கணவன் கைபிடித்து நடக்கும் தன்னுடைய
காதலியை கண்ட காதலன் சொல்கிறான்!
உயிர் அற்ற தன் உடலை எந்த மனிதனும் உணர்ந்ததில்லை
நான் இப்போது உணர்கிறேன் ......
என் உயிர் வேறொரு உடலோடு நடப்பதை கண்டவுடன் ..........