ஏறுதழுவுதல் எங்கள் கலை
உயர்ந்த வாழ்வை உலகுக்கு சொன்ன
எங்களுக்கு எவனடா பாடம் சொல்வது?
நாய் மொழியே
தாய் மொழியாய் கொண்ட
நாய்களுக்கு தெரியுமா?
நமது பண்பாடு
ஈக்களுக்கு தெரியாது வண்டுகளின் நுகர்ச்சி
தமிழ்த்தாய் போற்றி பாடிய பாடல்
தேசிய கீதமாய் மாறட்டும்...
ஏறுதழுவுதல் எங்கள் கலை
எட்டு திக்கும் நடக்கட்டும்..
போர்குணத்துடன் பூப்பாண்டியன்