மனிதனால்

குடை விரித்த பெரியவர்...
பிள்ளைகள் தாங்கும் தூண்கள்...
கனிகள் பறவைக்கு உணவுகள்...
அடுப்பில் சாம்பலாய்க் கிடக்கிறது...
நிலழ் தந்த ஆலமரம்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 2:56 pm)
Tanglish : manithanal
பார்வை : 1086

மேலே