தமிழ்

காப்பியக் கலித்துறை :

முந்துத் தமிழே யுகந்தோன்றிட முன்பி றந்தாய்...
இந்தப் புவியில் இளந்தேகமும் பெற்று நின்றாய்...
செந்த மிழாய்நீ செழிப்போடொளி தந்து மீர்த்தாய்...
கந்தன் மனத்தைக் கவியேகொடு வென்றி கொண்டாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 3:17 pm)
பார்வை : 480

மேலே