எங்கே நீ

நான் துவண்டுபோகையில்
துன்பம் என்னிடம் கேட்கிறது..!!

நான் தவித்திருக்கையில்
தனிமை என்னிடம் கேட்கிறது..!!

நான் வருந்தியிருக்கையில்
வலி என்னிடம் கேட்கிறது..!!

நான் மகிழ்ந்திருக்கையில்
என் மனம் என்னிடம் கேட்கிறது..!!

எங்கே நீ...!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Jan-17, 12:23 pm)
Tanglish : engae nee
பார்வை : 494

மேலே