விதைத்தோம்வளர்த்தோம்

நான் பார்த்தேன்
நீயும் பார்த்தாய்!

நான் சிரித்தேன்
நீயும் சிரித்தாய்!

நான்விதைத்தேன்
நீயும் விதைத்தாய்!

இங்கேயும் முளைத்தது
அங்கேயும் முளைத்தது!

நானும் வளர்த்தேன்
நீயும் வளர்த்தாய்!

இருவரும்வளர்த்த காதல்
இப்போது
விளைந்து..முதிர்ந்து
அறுவடைக்கு
ஆயத்தமாய் இருக்கும்போது
ஏனடி காதலியே
பின்னுக்கு ஓடுகிறாய்?
பயப்பாட்டு பாடுகிறாய்?

பழி

எழுதியவர் : அண்ணாதாசன் (21-Jan-17, 11:23 pm)
சேர்த்தது : அண்ணாதாசன்
பார்வை : 298

மேலே