வேர்களிலிருந்து மழை

வெப்ப நகரத்து
கண்ணாடி மாளிகைகள்
கண்ணீரால்
குளிர்ந்தது.....
எதோ ஒரு சில
மரங்களின்
புண்ணியத்தால்...

வைஷாலி வாசகர் வட்டம்

எழுதியவர் : வைஷாலி வாசகர் வட்டம் (25-Jan-17, 12:55 pm)
பார்வை : 194

மேலே