தீ
உன் ஓர விழிப்
பார்வையால்
பற்ற வைத்த
தீயில் பற்றி
எறிகிறேனடி
மீண்டும் பற்ற
வைப்பதேனடி
பெண்ணே?
முடிவெடுத்து
விட்டாயோ?
என்னை
சாம்பலாக்கி
விடுவதென்று?
பரவாயில்லை
பெண்ணே,
என்றென்றும்
நான் உந்தன்
பின்னே.
#sof_sekar