ஏந்திசைச் செப்பல் வெண்பா

வேடிக்கை யாய்ப்பேசி வேதனைகள் தீர்ப்பதையே
வாடிக்கை யாய்க்கொண்டு வாழ்பவனே! - தேடிடினும்
உன்போலே நல்லுள்ளம் ஊருக்குள் யார்க்குமில்லை
பொன்மகனே வாழ்த்திடுவேன் பூத்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Jan-17, 10:03 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 61

மேலே