ஏந்திசைச் செப்பல் வெண்பா
வேடிக்கை யாய்ப்பேசி வேதனைகள் தீர்ப்பதையே
வாடிக்கை யாய்க்கொண்டு வாழ்பவனே! - தேடிடினும்
உன்போலே நல்லுள்ளம் ஊருக்குள் யார்க்குமில்லை
பொன்மகனே வாழ்த்திடுவேன் பூத்து .
வேடிக்கை யாய்ப்பேசி வேதனைகள் தீர்ப்பதையே
வாடிக்கை யாய்க்கொண்டு வாழ்பவனே! - தேடிடினும்
உன்போலே நல்லுள்ளம் ஊருக்குள் யார்க்குமில்லை
பொன்மகனே வாழ்த்திடுவேன் பூத்து .