காத திருகிப்புட்டா

வளவளனு பேசுறவ வாய திறக்கலைனு
நான் பேச தொடங்கினதும்
அவ
தானா கத சொல்லத் தொடங்கி
என் காத திருகிப்புட்டா.........

எழுதியவர் : மீனாட்சி (29-Jan-17, 7:27 pm)
பார்வை : 120

மேலே