தாய்மை

பிரசவித்த பின்
தான்

பெண் தாயாகிறாள்
என்று

யார் சொன்னது?

பெண்ணாக பிறந்த

ஒவ்வொருத்தியும்

தாயாகவே

மிளிர்கின்றாள்!
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (1-Feb-17, 7:08 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thaimai
பார்வை : 195

மேலே