மனைவி-கணவன் உரையாடல் - ஒரு கனவைப் பற்றி

கணவன் தூக்கத்தில் சின்னம்மா , சின்னம்மா என்று
பிதற்ற ,மனைவி கணவனை உலுக்கி எழுப்பி ,

மனைவி : என்னங்க, என்னங்க ..................... நீங்கபாட்டு
சின்னம்மா, சின்னம்மா னு சொல்லிகிட்டே இருக்கீங்க
அடிச்சி புடிச்சி , எழுப்பினீங்க , கோபப்படாதீங்க
அப்படி என்னதான் கனவு கண்டீங்க ...............?????

கணவன் : அடியே , நல்ல கனவா, கேட்ட கணவானு எனக்கு
சொல்லத்தெரில , ஆனா என் கனவுல நீ
மந்திரியாகி விட்டாய் , உன்ன சுத்தி ஒரு பட்டாளம்
சின்னம்மா வாழ்க னு சொல்லிகிட்டே போக நீ
கழுத்தில் மாலையோடு , காரில் ஊர் வலம் போகிறாய்
நானும் அதுல ஒருத்தன் ...சின்னம்மா , சின்னமா னு
கத்திகிட்டே போகிறேன் ..............!!!!!!!!!!!!!!!!!!!

மனைவி : ஐயே போங்க.......

கணவன் : யார் கண்டது ஒரு நாள் நீ நிஜமாவே
மந்திரியாய் வந்தால் நானும் ஒன்ன
அப்படிதான் கூப்பிடணும்னு சொல்லுவையோ
யார் கண்டா ...............!!!!!!
மனைவி : ஐயே போங்க, நக்கலப் பாரு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-17, 4:17 pm)
பார்வை : 379

மேலே