ஓயாத அலைகள்

கலையாத கூந்தல் ,கரையாத கண்கள் ,
சிரிக்காத உதடுகள் ,சினுக்காத குரல்,
கடக்கும் நாட்கள் ,நிற்காத கடிகாரம் -உறங்காத
உன் நினைவுகள் இவைஅனைத்தும் -தெப்பமாய்
நிந்திகொண்டுஇருக்கிறது என் இதயத்தில்........

எழுதியவர் : பிரபாவதி (7-Feb-17, 2:46 pm)
சேர்த்தது : பிரபாவதி
Tanglish : ooyatha alaigal
பார்வை : 122

மேலே