இதழ்களால்

தீண்டிவிட எண்ணும்போது முள்
குத்திவிட்டது என்பதற்காக
ரசிக்காமல் இருந்துவிடுவேனா?
இப்பொழுது தொலைவில் நான்.
வேண்டுமானால் என் கண்களைக்
குத்தட்டும் இதழ்களால்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (8-Feb-17, 7:16 pm)
Tanglish : ithazhkalaal
பார்வை : 319

மேலே