அன்னையின் அன்பு - சகி

அன்னையென்று சொன்னால் ஆயுள் முழுவதுமே மாற்றமில்லாத அன்பிற்கு உரியவள் ....... எத்தனை உறவுகள் நமக்கு உறவாக உயிராக வந்தாலும் தன் அன்பை ரத்தத்தில் கலந்து உணவாக ஊட்டியவள் ....எத்தனை இன்ப துன்பங்கள் வந்தாலும் அன்பை உண்மையாக மறுக்காமல் மாற்றாமல் தருபவள் ........ மன்னிக்கமுடியாத குற்றங்களையும் மனத்தால் மன்னித்து நம்மை அன்பால் மாற்றுபவள் ...... நம் புன்னகையில் அவள் துக்கங்களை மறைப்பாள் மறப்பாள் ..... அவளின் சில தியாகங்கள் நம் சந்தோசங்கள் ........ என் தாய்தான் என் சிறந்த முதல்தோழி..... I. லவ் மை அம்மா

எழுதியவர் : sagi (8-Feb-17, 8:33 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 376

மேலே