நினைவு தெரிஞ்ச
நினைவு தெரிந்த
நாள் முதலாய்
நிலவில்
தெரிவது
நீதானே.....!
உன்னைச் சேரும்
நினைவுகளோடு
என்னைச்
சேரும்
கவலையும்
கண்ணீரும்.....என்
காலத்தை
அழிக்குது.....!!
பிரிவு
இங்கே
பிரியத்தை
கூட்டுது....ஆனாலும்
உள்ளுக்குள்
ஏனோ
தீயை
மூட்டுது.....!!!
கரம்பிடித்து
நடைபோன
காலங்கள்
வரம்.....என்னைக்
கடக்கின்ற
கணங்கள்
நீயின்றி பாரம்
என்றானது......!!!!
காதலில்
கனிந்த
உள்ளங்களிட்கும்.....
கண்ணீரில்
நனைந்த
உள்ளங்களிட்கும் .....
காதல் தினமாம்
காதலர் தின
வாழ்த்துக்கள்.....!!!!!