இயற்கையின் காத்திருப்பு

சூரியன் ஒளி கொடுக்காமல்
மொட்டுகள் மலராமல்

பறவைகள் சத்தமிடாமல்
பூச்சிகள் ரீங்காரமிடாமல்

காத்திருக்கின்றன அன்பே
நீ கண்களை திறப்பதற்காக...

பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support

எழுதியவர் : பாகா (15-Feb-17, 7:17 pm)
சேர்த்தது : பாகா
பார்வை : 587

மேலே