கேள்விகள் ஆயிரம்

உனதருகே யாருமன்றி தனிமையில் நீ தவிக்கும்போதெல்லாம்
எனது நினைவுகள் ஒன்றுகூடி உனது நிம்மதியினை சீர்குலைக்குமே...!

எங்கு ஓடி ஒளிந்துகொள்வாய்...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (16-Feb-17, 7:34 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : kelvikal aayiram
பார்வை : 183

மேலே