பேயாய்

பேய்மரமென்று வெட்டினர்,
பேய் வந்தது ஊருக்குள்-
பஞ்சம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Feb-17, 7:07 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே