பூக்காரியின் புதையல்கூடை

காலையில் நந்தவனத்தில் காணாமல்போன குண்டுமல்லி
மாலையில் மன்னவனைத்தேடி மாலையாகவே வலம்வருகின்றதே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Feb-17, 8:59 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 43

மேலே