என் உலகம்

சுண்டு விரல் நகம் மட்டும் இமை திறக்கும் போது ஞாபகம்.

உன் காலில் ரேகைகள், ஒட்டிக் கொண்டியிருக்கிறது- வாசலில் கோலமாய்

முற்றத்தில் தூக்கம்,
அசைக்கிறது ஊஞ்சலை, தென்றல்.

அசையும் ஊஞ்சலின் - மீட்டும் இசையை

என் உலகம் - கேட்க மறந்து தூங்குகிறது.

எழுதியவர் : பூபாலன் (18-Feb-17, 11:38 am)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : en ulakam
பார்வை : 165

மேலே