என் உலகம்
சுண்டு விரல் நகம் மட்டும் இமை திறக்கும் போது ஞாபகம்.
உன் காலில் ரேகைகள், ஒட்டிக் கொண்டியிருக்கிறது- வாசலில் கோலமாய்
முற்றத்தில் தூக்கம்,
அசைக்கிறது ஊஞ்சலை, தென்றல்.
அசையும் ஊஞ்சலின் - மீட்டும் இசையை
என் உலகம் - கேட்க மறந்து தூங்குகிறது.