நிறைந்திடும் காண் -கங்கைமணி

எண்ணத்தை அடக்கிடும் குணம்
உனக்குள்ளே உருப்பெற்ற பின்
உலகையே ஜெயித்திடும் திறன்
உண்மையில் நிறைந்திடும் காண்.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (19-Feb-17, 9:31 am)
பார்வை : 159

மேலே