நடை பழகும் நந்தவனம்

அதிசயம் !
கவிதைக்கு
கால்கள் முளைத்திருக்கிறது !
ஆம் ! நடமாடும் நந்தவனம்
என்னவள் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (20-Feb-17, 9:09 am)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 80

மேலே