தந்தை

ஆனந்தவிகடனில் வெளிவந்த என்னுடைய 10நொடி கதை!

என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போகும் என் மகனுக்கு தெரியவே கூடாது
நான் அவனை பக்கத்து தெருவில் உள்ள அநாதை அசிரமத்தில் இருந்துதான் தத்தெடுதேன் என!!!

எழுதியவர் : மனோன்மணி மோகன் (21-Feb-17, 10:03 am)
சேர்த்தது : மனோன்மணி மோகன்
Tanglish : thanthai
பார்வை : 463

மேலே