தாய்மொழி

அம்மா எனவிளிக்கும் அஃறிணை தாய்மொழியை
சும்மாவும் மாற்றாத சூழ்நிலை - நம்கண்முன்
எந்நாளும் காணும் இயல்பிருந்தும் வேற்றுமொழி
சிந்துவதி லுண்டோ செழிப்பு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Feb-17, 10:08 am)
பார்வை : 888

மேலே