நிஜம்
நிஜத்தை மறந்து ,
நிழலை நேசித்தேன்.
கடலை மறந்து,
நுரையை நேசித்தேன் .
பூவை மறந்து,
பனித்துளியை நேசித்தேன்.
நிலவை மறந்து,
ஒளியை நேசித்தேன்.
நிலையானதை விடுத்து,
நிலையற்றதை நேசிப்பது,
மனித குணமோ?
நிஜத்தை மறந்து ,
நிழலை நேசித்தேன்.
கடலை மறந்து,
நுரையை நேசித்தேன் .
பூவை மறந்து,
பனித்துளியை நேசித்தேன்.
நிலவை மறந்து,
ஒளியை நேசித்தேன்.
நிலையானதை விடுத்து,
நிலையற்றதை நேசிப்பது,
மனித குணமோ?