அழுகை

மனதில் எதோ குழப்பம்,
கண்ணில் எதோ கலக்கம்,
மறக்க நினைப்பதெல்லாம்,
மீண்டும் வதைக்க ,
வாழக்கை என்னை பார்த்து,
கேலி செய்கிறது!!!!!!

மௌனம் மட்டும் தான்,
என் பதில்,,

மனம் பாரமாக,
கண்கள் கலங்க,
இதழ்கள் விறைக்க,
கைகள் உதற,
அழுகை ஓடி வந்து,
கட்டிக்கொண்டது.

என் நிரந்தன நண்பனோ-
நீ ? என்று மனம் ,
கேள்வி எழுப்பியது !!!

எழுதியவர் : (21-Feb-17, 9:05 pm)
சேர்த்தது : Sarah14
Tanglish : azhukai
பார்வை : 104

மேலே