அழுகை
மனதில் எதோ குழப்பம்,
கண்ணில் எதோ கலக்கம்,
மறக்க நினைப்பதெல்லாம்,
மீண்டும் வதைக்க ,
வாழக்கை என்னை பார்த்து,
கேலி செய்கிறது!!!!!!
மௌனம் மட்டும் தான்,
என் பதில்,,
மனம் பாரமாக,
கண்கள் கலங்க,
இதழ்கள் விறைக்க,
கைகள் உதற,
அழுகை ஓடி வந்து,
கட்டிக்கொண்டது.
என் நிரந்தன நண்பனோ-
நீ ? என்று மனம் ,
கேள்வி எழுப்பியது !!!