இதயம் பேசுகிறது

உன்னை கானாத கண்கள்
முகத்தில் இரண்டு புண்கள்
உன்னை நினைக்காத நெஞ்சு
வெடித்து சிதறும் இலவம் பஞ்சு
உன் கூந்தலேறி உதிர்ந்த பூக்கள்
தேவலோக அர்ச்சனை பூக்கள்
கோடைகாலத்து சாரல் உன் பார்வை
பதினெட்டு வயதை போர்த்திய
மழலைப்பருவம் உன் உள்ளம்....

எழுதியவர் : செல்வமுத்து.M (22-Feb-17, 12:06 am)
Tanglish : ithayam pesukirathu
பார்வை : 621

மேலே