கவிதையாய்

பட்டம் பெறாத பொறியாளர்
குச்சிகளால் கட்டிய கவிதை-
குருவிக் கூடு...!

எழுதியவர் : _செண்பக ஜெகதீசன்... (22-Feb-17, 7:05 am)
பார்வை : 73

மேலே