வலி

பிணம் அள்ளி பருகும் மனிதனே
சிறு பிள்ளை என்று எண்ணி பார்க்காமல்
கொலை செய்தாயே...!
கொலை செய்யப்பட்டவளும் பெண்
கொலைக்கு உறுதுணையானவளும் பெண்

மூத்திர சந்தில் நின்று
எதை அள்ளி உண்டிரோ...!
பணத்தை அள்ளி
உறுப்புகளில் புதைத்துக்கொள்
இல்லை இன்றே அறுத்து விடு
உன் ஆண்மையும் பெண்மையும்...!

சப்பநாயகர் எல்லாம்
சட்டநாயகர் இங்கு...!
கூவத்தூரில் நாற்ற மருந்தை அடித்தவர்கள்
சட்ட மன்ற உறுப்பினர்...!
மகன் சிறையில் கம்பி எண்ண
தந்தை முதலமைச்சர்...!

இவர்களின் உடல் இன்றே
கொடூரமாக அழிந்து
உலகத்தை விட்டு செல்லட்டும்...!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (22-Feb-17, 12:51 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : vali
பார்வை : 576

மேலே