உன்னுடன் ஒரு தனிமை

அன்பே
நீ இன்றி வாழ்ந்த வேலையில்
முதன் முதலில்
உன் நினைவுகளுடன் தொடங்கியது
என் தனிமை!

உன்னால் தொடங்கிய
என் தனிமை இன்று
உனக்காகவே நிரந்தரமானது,

அருகில் நீ அமர்ந்த வேலையிலும்
ஆயிரம் மையில்
தொலைவில் உள்ளதாக
எண்ணுகிறேன்!
என்னவளே ஏனோ உன்னை!!,

இமையால் எரித்த உன்னை எண்ணி
இன்றும் தனிமையில்
தீயாக எரியுதடி
என் இதயம்,

என்னுள் உன்னை வைத்து இருக்கும்
வேலையிலும்
எதற்காக உணர்கிறேன்
தனிமையை?!

எரியும் என் இதயத்தை
இன்னும் எரிப்பதற்க்கா?!
இல்லை
எரியும் இதயத்தை
உன்னை வைத்து அனைப்பதற்க்கா?!
......................................................
.......................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (22-Feb-17, 4:04 pm)
பார்வை : 999

மேலே