நிறைவு

கிழிந்தது ஏழைத்தாய் சேலை,
சிரித்தனர் தாயும் மகளும்-
புதிய தாவணி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Feb-17, 7:03 pm)
Tanglish : niraivu
பார்வை : 134

மேலே