கவிதை என்று பெயர்

வண்ணக் கிறுக்கல்கள்
வானவில் போல் வளைந்து சிரிக்கும்
கலைவதில்லை இவை !
கவிதை என்று பெயர் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-17, 10:04 am)
Tanglish : kavithai enru peyar
பார்வை : 98

மேலே