கவிதையில் சிரிப்பது நீதான்
பொய்கையில் சிரிக்கிறது தாமரை
புன்னகையில் சிரிக்கிறாய் நீ
கற்பனையில் மலர்கிறேன் நான்
கவிதையில் சிரிப்பது நீதான்
மலர் இல்லை !
----கவின் சாரலன்
பொய்கையில் சிரிக்கிறது தாமரை
புன்னகையில் சிரிக்கிறாய் நீ
கற்பனையில் மலர்கிறேன் நான்
கவிதையில் சிரிப்பது நீதான்
மலர் இல்லை !
----கவின் சாரலன்