கவிதையில் சிரிப்பது நீதான்

பொய்கையில் சிரிக்கிறது தாமரை
புன்னகையில் சிரிக்கிறாய் நீ
கற்பனையில் மலர்கிறேன் நான்
கவிதையில் சிரிப்பது நீதான்
மலர் இல்லை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-17, 10:39 am)
பார்வை : 1181

மேலே