உண்மையும்,பொய்யும் -குறுங்கவிதை

உண்மை விலைப்போவதில்லை என்பார்
உண்மைக்கு ஏது விலை-பொய்யாம்
மாயை விலைபோகும் எப்போதும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Feb-17, 12:36 pm)
பார்வை : 66

மேலே