வறட்சி

மழை வராததால்
மரங்களின் குடைகள்
உதிர்ந்தன.
இலைகளே குடைகளாக...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Feb-17, 5:31 pm)
Tanglish : varatchi
பார்வை : 173

மேலே