வண்ணமில்லா எழுத்தாணி

ஒரு விகற்ப நேரிசை வெண்பா :

மண்ணிலிங்கு வேரூன்றும் மாந்தரது வன்கொடுமை
விண்ணில்சென் றாராயும் விஞ்ஞானம் - கண்தோன்ற
கண்ணன் புகழ்பாடும் காதல் சுகமெழுதும்
வண்ணமில் லாஎழுது கோல்......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Feb-17, 11:25 am)
பார்வை : 116

மேலே