உயிரில் கலந்ததே காதல்

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

கண்ணில் மலர்ந்து கருவாகி நின்றாடும்
மண்ணில் விரிந்து மலராய்க் கமழ்ந்திடும்
வெண்கமலம் தேன்பருகும் வண்டாய்ப் பறந்திடும்
வண்ண மயிலிரண்டு வான்போற்றும் காதலில்
பண்ணெழுப்பும் வீணை நரம்பு......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Feb-17, 11:42 am)
பார்வை : 436

மேலே