சிவச் செவிடன்

கட்டுடல் கொண்டு,
நற்பேர் பெற்று...
பிறிதோர் மனிதர்க்கு பிழையாய் நிற்க்கும் சிவமே......

தான் நினைந்ததெல்லாம் பெற்று,நிறைவுகிட்டினால் போதுமென்றெம் உளம் சாயுமோ??

சுற்றியுள்ள மாற்று மனிதர்க்கு இதில் வேற்றுமையோ??

அக்கினி சூரியனும் ஒரு நாள் வத்துமாம்...
இங்கே நிலைப்பதற்க்கு ஒன்றும் இல...

இருக்கும் காலம் மட்டும் எங்களையெல்லாம் அருள் செய்...
அறியாமை புதரில் விழாமல் இருக்க..

எஞ்சியதை நாங்கள் தேடிக் கொள்கிறோம்...
-சங்கர் சிவக்குமார்

எழுதியவர் : சிவசங்கர்.சி (24-Feb-17, 7:42 pm)
சேர்த்தது : சங்கர்சிவகுமார்
பார்வை : 130

மேலே