காதல்காத்திரு பகுதி 4

போலிஸ் ஸ்டேசன்

மொபைல் அடிக்கிறது......

சினி: ஹலோ...ஹலோ.. டேய் மச்சி .. என் பிரெண்ட் அஞ்சலிய கடத்திட்டாங்கடா... நீ எங்கடா இருக்க..

மறுமுனை: ஹா ஹா ஹா ஹா ஹா.. ஐம் சித்து... உன் பிரெண்ட் அ நான் தான் கடத்தி வச்சிருக்கேன்...

சினி: டேய்.. பொறுக்கி நாயே.. பரதேசி.. எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கே போன் பண்ணி சொல்வ..

சித்து: டார்லு கோச்சுக்கினுயா... ஏன் இப்டி டென்சன் ஆகுற...

சினி: டென்சன் ஆகாம.... மொத்த பிளானயும் நா போட்டேன்.... நீ என்னவோ.. நீ கடத்திட்ட னு சொல்ற..

சித்து: நமக்குள்ள என்ன செல்லம் சண்டைலாம்...

சினி: சொல்லு டார்லிங்... எப்டி போய்ட்டு இருக்கு... எப்டி இருக்கா.என் செல்லக்குட்டி..

சித்து.: நம்ம பிளான் படி எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு.. அங்க கம்ப்ளைண்ட் குடுத்துட்டயா.. கமிஷனர் அங்கிள் கால் பண்ணாரா?

சினி: பண்ணாரு பண்ணாரு... பிளான்ல அவரையும் எப்டி சேர்த்த..

சித்து :அது சீக்ரெட்...

சினி: சரி.. நம்ம அடுத்த பிளான்

சித்து: கதிர் ....... டேய் தம்பி.... என்னமாரியே மூஞ்ச வச்சிக்கிட்டு ....**** சாவணும்டா நீ..... உன்ன அவ கண்ணு முன்னாடியே கொல்றேன்.....

காதல்.....காத்திரு......

பகுதி 4

எழுதியவர் : உதயகுமார் (25-Feb-17, 2:41 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 241

மேலே