காதல் காத்திரு பகுதி 7
அஞ்சலி அடைக்கப்பட்டிருக்கும் அறை
அஞ்சலி: டேய் பொறம்போக்கு... எனக்கு என்ன மூள கொளம்பிட்ச்சா... சித்தார்த் பொறுக்கிதான் என்ன வந்து அடிச்சானே..
அடியாள்: ஆமாமா.... அப்றம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... உன் பிரெண்ட் சினியா மினியா ... உன்ன காணாமல் நெஞ்சம் பதபதைத்து சாப்பிடாமல் தூங்காமல்....ச்சை த்தூ.. இன்னாபா தமிலே வரமாட்டிங்குது...
இன்னொருவன்: டேய்... ஏன்டா வெளியூர்ல இருந்து வந்து தமிழ சாவடிக்குறீங்க... தமிழ் ல இருக்குற ழ வ ஒழுங்கா உச்சரிக்குறதே சென்னை பூர்வ குடி மக்கள்தான்... இவனுங்க வந்துக்குனு தமிழ கொல பண்றானுங்க... பேட் பாய்ஸ்...
ஒரு குரல் திடீரென்று கேட்கிறது
சித்தார்த்: டேய் உங்கள எதுக்குடா வேலைக்கு வச்சிருக்கோம்.. ஒழுங்கா அவள பாதுகாக்காம .. தமிழ் பாடம் எடுத்துட்டிருக்கீங்க.. நீ உள்ள வந்தேன் சாகடிச்சிருவேன்..
சித்தார்த் அறை
சித்தார்த் : சினி . ... எனக்கும் கதிர்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.. அப்றம் எப்டி அவ என்ன கதிர் னு நம்புவா?
சினி: நா சொல்றேன் ... நம்புவா... நா நம்ப வைக்குறேன்.. நம்ம பிளான் படி என்ன உள்ள கொண்டு கட்டி போடு.... மிச்சத்த நா பாத்துக்குறேன்...
அஞ்சலி கட்டப்பட்டிருக்கும் அறை:
சித்தார்த்: டேய்..இவள உள்ள கொண்டு அடச்சி வைங்க...
ஒருவன்: ஓகே குரு...
மற்றவன்: யேய்.. இங்கயே கெட... ஒழுங்கா ரெண்டு பேரும் அந்த பேப்பர்ஸ்லாம் எங்க இருக்குனு சொல்லிருங்க... இல்ல இங்கேயே செத்துடுவீங்க..
என்று கூறிக்கொண்டு இருவரும் கிளம்பிவிடுகின்றனர்.
சில மணி நேரங்களுக்கு பிறகு
அஞ்சலி: கதிர்... கதிர்...
சித்தார்த்: சொல்லு அஞ்சலி....
அஞ்சலி: அந்த பேப்பர்ஸ்லாம் எங்கடா... குடுத்துடுடா சித்தார்த் கிட்ட
எல்லாருக்கும் ஒரே குழப்பம்... சினி சித்தார்த் பார்த்து சிரிக்கிறாள்....
இருவரும் சிரிக்கின்றனர்....
ஆம்.... அவன் கதிர் இல்ல.. சித்தார்த்.... கதிர்னு அஞ்சலி நினச்சிட்டு இருக்குற சித்தார்த்.....
காதல்.....காத்திரு....
பகுதி 7