நண்பன்

நிழலாய்நின்றேன் வெயிலின் கொடுமையில்
எனக்குநிழலாய் அமைந்தான் என்நன்பன்
பிணமாய் அலைந்தேன் உலகின்பிடியில்
உணர்வுகள் தந்தான் என்நண்பன்
கண்கள்மிதந்தது கண்ணீர் கடலில்
நட்பெனும்படகால் மீட்டான் என்நண்பன்
நட்பெனும்நன்பன் உன்னுடன் இருந்தால்
உலகையும் கொள்வாய் உன்னிருகரங்களில்..
-தரணி ஜெயராமன்

எழுதியவர் : தரணி ஜெயராமன் (26-Feb-17, 11:07 am)
சேர்த்தது : தரணி ஜெயராமன்
பார்வை : 1144

மேலே