எப்படி எல்லாம் தமிழை கொலை செய்கிறேன்

நெடுந்தூரப் பயணத்தில் நிற்காமல் செல்பவளே
தொடுவானம் தொலைதூரம் ஆனாலும் – முடியாமல்
தொடரட்டும் இந்தப் பயணம் ஓய்ந்தும்
விடாமல் துடிக்கின்ற உயிர்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Feb-17, 5:27 pm)
பார்வை : 65

மேலே