கண்ணீர்

கவியின் மூலம்
விழிவழி வழியும் குருதி
அகத்தின் கதவில் தெளிக்கும் உணர்ச்சி
மங்கைதன்னின் மயக்கும் அஸ்திரம்
கொள்ளா மகிழ்வின் கள்ள குழந்தை
மெய்யின் வலிக்கு மிகையான சாட்சி
உந்தன் பிரிவில் ஒற்றை தோழன்...

$வினோ

எழுதியவர் : வினோ.... (26-Feb-17, 6:33 pm)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : kanneer
பார்வை : 534

மேலே