முதல் சந்திப்பு
நாம் முதல்
சந்தித்துக் கொண்டபோது
மௌனங்களை
மௌனித்துக் கொண்டோம்.....
Whatsappஇல்
விருப்பங்களை
விரல் விட்டு
எண்ண முடியாத
அளவுக்கு விரல்
மாற்றிக் கொண்டோம்.....
நட்பிக்கு இலக்கணமாய்
நாமிருவர் வாழ
கவிதை வடிவில்
உனை வரைந்து கொண்டேன்......
மலர் வடிவில் உனை வரைந்து
மணம் ஒன்று அதற்குச்சூட
வழியின்றி நான் தவிக்கிறேன்.....
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்பிடி வரைவது................. ........by:-lee