திருச்சிற்றம்பலம்

போற்றுவர் தம்மை ஏற்பதும் அனைய
தூற்றுவார் தம்மை வெறுப்பதும் ஒருங்கே
இச்சகத்து மாந்தர்தம் இழிநிலையே
ஆற்றுவார் ஆற்றுங்காலும் தூற்றுவார் தூற்றுங்காலும்
அமைதி காப்பதுவே ஒற்றைக்கால் நடஞ்செயும்
திருச்சிற்றம்பலக் கோமான் திருமாண்பே

எழுதியவர் : ரா அருள்மணி (27-Feb-17, 2:42 pm)
சேர்த்தது : R Arulmani
பார்வை : 381

மேலே