திருக்குறள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.


கடவுளை தொழாமல் கணவண்குழந்தைகளை அல்லது காத்து வளர்த்த தந்தை தாயை
தினமும் கவனித்து கொள்ளும் பெண்

அந்த வானத்தை போன்று பூமியின் தேவை அறிந்து
பெய்யும் மழையை போன்ற சிறந்த குணம் பெற்றவள் ஆவாள்

எழுதியவர் : (27-Feb-17, 3:29 pm)
Tanglish : thirukural
பார்வை : 52

மேலே